×

எஸ்.ஐ கொலை வழக்கில் கைதான மணிகண்டன் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

திருச்சி: திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் கைதான மணிகண்டன் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றம் அனுமதி அளித்த ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மணிகண்டன் திருமயம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Manikantan , Manikandan
× RELATED புழுதிவாக்கத்தில் மகப்பேறு...